உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி விளக்கு பூஜை

சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி விளக்கு பூஜை

போடி; போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி விளக்கு பூஜையை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் தக்கார் மாரிமுத்து முன்னிலை வகித்தார். சுலாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏற்பாடுகளை கட்டளைதாரர் பரமானந்தம் செய்திருந்தார். விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆண்டாளின் ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !