உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்க்கை இனிக்க...

வாழ்க்கை இனிக்க...

அனுமனைப்பற்றிய துதிகளில் மிகவும் முக்கியமானது கவிச்சக்கரவர்த்தியான கம்பர் கொடுத்ததாகும். அதை சொல்வோருக்கு வாழ்க்கையே இனிப்பாகும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன்
எம்மை அளித்துக் காப்பான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !