குருவருள் பெறுவோம்
ADDED :646 days ago
குருவின் அருள் இருந்தால்
திருவாகிய கடவுளின் அருள் தானாகவே கிடைக்கும். மந்த்ராலய மகானாகிய
ராகவேந்திரர் ஸ்வாமி அருளிய மந்திரத்தை படித்தால் ஒருவரது தீயவினைகள்
போகும். ராகவேந்திரர், அனுமன், ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர் ஆகியோரது
ஆசியையும் பெறலாம்.
யஸ்ய ஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ -
பலாத் தீர்ணாம்புதிர் லிலயா
லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராம -
தயிதாம் - புங்க்த்வா வனம் ராஷஸான்
அக்ஷாதீன் விநிஹத்ய விஷ்ய தசகம்
தக்த்வா - புரீம் தாம் புந:
தீர்ணாப்தி கபிபிர்யுதோ யம் அநுமத் தம்
- ராம சந்திரம் பஜே