சீரடி சாய்பாபா கோவிலில் அமாவாசை வியாழக்கிழமை சிறப்பு பூஜை
ADDED :730 days ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூர் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் அமாவாசை மற்றும் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.