உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா கோவிலில் அமாவாசை வியாழக்கிழமை சிறப்பு பூஜை

சீரடி சாய்பாபா கோவிலில் அமாவாசை வியாழக்கிழமை சிறப்பு பூஜை

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூர் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் அமாவாசை மற்றும் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !