உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த தாண்டீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர்

ஆனந்த தாண்டீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர்

கோவை; ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீசர் கோவிலில் இன்று நடராஜருக்கு மாசி அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி, ஆனந்த தாண்டீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !