உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரடையான் நோன்பு: நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம்.. சொல்லும் மந்திரம்!

காரடையான் நோன்பு: நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம்.. சொல்லும் மந்திரம்!

இந்த நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரடை கழுத்தில் அணிந்து கொள்வர். கணவர் (அ) வயது முதிர்ந்த சுமங்கலிகளின் கைகளால் சரடு அணிவது சிறப்பு. திருமணம் ஆகாத கன்னியர் சரடு கட்டிக் கொள்ள நல்ல மணவாழ்வு அமையும். காரடையான் நோன்பன்று கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்தோரம் கிருஷ்ணாமி சுபகே!ஸஹாரித்ரம் தராமி அஹம்!பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!ஸூப்ரீதா பவ ஸர்வதா!ஓரடையும், உருகாத வெண்ணையும், நான் படைத்தேன்; ஒருநாளும் என் கணவனைப் பிரியாமல் இருக்க வேண்டும்.நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம்; காலை11.55 மணி முதல் 12.05 மணி வரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !