உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் உழவாரப்பணி

பழநி கோயிலில் உழவாரப்பணி

பழநி; பழநி கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது. பழநி, கோயிலில் அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு சார்பில் உழவாரப்பணி மார்ச்.16,17 இரு நாட்கள் நடைபெற திட்டமிடப்பட்டது. அதன்படி சிவனடியார்கள் திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்தனர். இரு நாட்களும் பழனி கோயில், கிரி வீதி சுற்றுக்கோயில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !