உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொல்லுங்கள்... யாரும் கேட்டால்

சொல்லுங்கள்... யாரும் கேட்டால்

யாராவது உதவி கேட்கும் போது, சூழ்நிலை காரணமாக உங்களால் உதவ முடியாமல் போகலாம்.  அப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். பணிவாக பதில் சொல்ல வேண்டும். முடிந்தால் உங்களின் சூழ்நிலையை எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில் பணிவான பதிலும், நல்ல மனமும் கொண்டவரையே இறைவன் விரும்புகிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !