உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டு மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

தண்டு மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கோவை; கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 108 சங்காபிஷேகம் விழா விமர்சையாக நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !