உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கல் விழா; சிறப்பு அலங்காரத்தில் அவிநாசி காமாட்சியம்மன் அருள்பாலிப்பு

பொங்கல் விழா; சிறப்பு அலங்காரத்தில் அவிநாசி காமாட்சியம்மன் அருள்பாலிப்பு

அவிநாசி; அவிநாசி அடுத்த பெரிய கருணை பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !