உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள்

ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள்

உடுமலை; தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள்  அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !