உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கமலத் தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

செங்கமலத் தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

காரியாபட்டி; மல்லாங்கிணரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு செங்கமலத்தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தாயார் செங்கமல நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !