உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை, தினமும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். அதன்படி, ஆவணி மாத பவுர்ணமி திதி 19ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை, 2:58 மணிக்கு துவங்கி மறுநாள், 20ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை, 1:02 மணிக்கு நிறைவடைகிறது; இந்த நேரம், பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !