உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோவில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை

திருவாடானை கோவில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை

திருவாடானை; திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயணபெருமாள், ஆலம்பாடி  கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில்  ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !