உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதீசுவரர் கோவிலில் முதன்முறையாக 1008 மகா சங்காபிஷேகம்!

மருதீசுவரர் கோவிலில் முதன்முறையாக 1008 மகா சங்காபிஷேகம்!

சென்னை: கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, திருவான்மியூர் மருதீசுவரர் கோவிலில் முதன்முறையாக 1008 மகா சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !