நரசிம்ம ஜெயந்தி; கோவை கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :263 days ago
கோவை; நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை ராம்நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ராமர் லக்ஷ்மி சீதை மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணர் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.