உள்ளூர் செய்திகள்

தடை விலக...

திருமாலுக்குரிய நான்கு மந்திரங்களை ஏழு முறை சொன்னால் தடைகள் விலகி பணிகள்  நடக்கும்.  நிம்மதி நிலைக்கும்.

காலை எழும்போது - ஹரி நாராயணா

சாப்பிடும் முன் -கோவிந்தா

வெளியே கிளம்பும் போது - கேசவா 

படுக்கும் முன் - மாதவா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !