சக்திவராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :6 hours ago
தொண்டி: தொண்டி அருகே விஸ்வநாதயேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சக்திவராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டார். சிறப்பு தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.