உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவது ஏன்?

பிரதோஷத்தன்று நந்தியை வழிபடுவது ஏன்?

அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை காப்பாற்றியதற்கு நன்றியாக நந்தியை வழிபடுகிறோம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !