உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

பண்ருட்டி: சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பகல் பத்து உற்சவம் துவங்கியது.


இதையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !