உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தையின் அழுகை

குழந்தையின் அழுகை

* ஷைத்தான் தீண்டுதலால்தான் குழந்தை பிறக்கும் போது அழுகிறது.
* குறைந்த செலவில் அமையும் திருமணத்திற்கு இறையருள் கிடைக்கும்.  
* நிர்வாணமாக இருப்பது கூடாது. ஏனெனில் வானவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்கள்.
* குர்ஆனை ஓதுவதில் விருப்பம் கொள்ளுங்கள். கியாம நாளில் உமக்காக அது பரிந்துரைக்கும்.  
* தொழுகையைப் போல ஏழைவரி செலுத்துவதும் கட்டாயக் கடமை.
* ஏழைவரி(ஜகாத்) செலுத்தாதவர் தொழுகையில் ஈடுபடாதவர் ஆவார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !