உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்திசாலி யார்

புத்திசாலி யார்

* கேள்விகள் கேட்டு தெளிவு காண்பவனே புத்திசாலி.
* பிறர் கோபமாக பேசினாலும் அமைதியாக இருங்கள்.
* முதியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.
* பொய்யான குற்றச்சாட்டும் ஒருவரின் புகழைக் கெடுக்கும்.  
* யாருக்கும் பாரமாக வாழ்வது கூடாது.   
* தினமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.  
* துன்பப்படுவோருக்கு ஆறுதல் சொல்வதும் உதவியே.
* நல்லவர்களுடன் இணக்கமாக செயல்படுங்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !