உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்லோகங்களை உச்சரிக்கும் போது சிலருக்கு சிலிர்ப்பு வருகிறதே! ஏன்?

ஸ்லோகங்களை உச்சரிக்கும் போது சிலருக்கு சிலிர்ப்பு வருகிறதே! ஏன்?

சமஸ்கிருதம், தமிழ் என்ற மொழி பாகுபாடு பக்திக்கு கிடையாது. ஆழமானபக்தியுடன் மனம் ஒன்றி பாராயணம் செய்யும்போது மட்டுமே இந்த அனுபவத்தைப் பெறமுடியும். மெய்யான பக்தி இருந்தால் பக்தனின் மெய் சிலிர்ப்பதும் இயல்பு தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !