மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
4606 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
4606 days ago
காஞ்சிபுரம்: ராமானுஜர் கோவிலில், திருவாதிரையையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம், செவிலி மேட்டில் ராமானுஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், திருவாதிரை அன்று, ராமானுஜருக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று காலையில் நடந்த, திருவாதிரையையெட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின் ராமானுஜர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
4606 days ago
4606 days ago