உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று தேர்பவனி திருவிழா

புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று தேர்பவனி திருவிழா

தென்காசி: தென்காசி அருகே உள்ள புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று தேர்பவனி திருவிழா நடக்கிறது. தென்காசியை அகரக்கட்டு புனித அந்தோனியர் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு தேர்பவனி திருவிழா நடக்கிறது. விழாவினை பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் வழிநடத்துகிறார். விழாவினை ஊர் பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் சிறப்பிக்கவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !