உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசலில் கோலம் இடும் முறை எதற்காக ஏற்பட்டது?

வாசலில் கோலம் இடும் முறை எதற்காக ஏற்பட்டது?

மாக்கோலம் போட்ட காலத்திலேயே இன்னும் இருக்கிறீர்களா? சுண்ணாம்புப் பொடியில் கோலமிடும் வழக்கம் வந்தே பலகாலம் ஆகிவிட்டது. இப்போதெல்லாம். அழகுணர்வு மட்டுமே கோலத்தில் பிரதிபலிக்கிறது. தர்மசிந்தனை குறைந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !