நேர்த்திக்கடன் செலுத்த தாமதமானால் ஏதாவது தீங்கு நேருமா?
ADDED :4521 days ago
நம்மைக் காத்தருளும் அருட்சக்தியை தெய்வமாக வணங்குகிறோம். வேண்டுதல் நிறைவேறியபின், நன்றியுணர்வுடன் நேர்த்திக்கடன் செலுத்துவது அவசியம். இயன்றவரை செலுத்திவிட முயற்சி செய்யுங்கள். தாமதம் ஏற்பட்டால் பாதகம் ஒன்றும் நேராது.