கோலம் போடுவதன் அவசியம் என்ன?
ADDED :4508 days ago
வாசலில் கோலம் இடுவது மங்களகரமானது. தூய்மையும், கலையம்சமும் இதன்மூலம் வெளிப்படுகிறது. பெண்களின் உடல்நலத்திற்கும் இப்பயிற்சி வழிவகுக்கிறது. விசேஷ நாட்களில் இடும் மாக்கோலம் மற்ற உயிர்களுக்கும் உணவாகி புண்ணியத்தையும் தருகிறது.