உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பருவமழை வேண்டி சிறப்பு வழிபாடு

பருவமழை வேண்டி சிறப்பு வழிபாடு

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் மாரியம்மன் கோவிலில், பருவமழை வேண்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து பருவமழை வேண்டி, கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !