உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேரளாவில் கோயிலை அம்பலம் என்பது ஏன்?

கேரளாவில் கோயிலை அம்பலம் என்பது ஏன்?

சிதம்பரம் கோயிலுக்கு பொன் அம்பலம் என்று பெயர்.  அம்பலம் என்றால் அரங்கம் என்று பொருள். அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசிப்பர். அதைப் போல எல்லோரும் அறிய வீற்றிருக்கும் இடத்தை அம்பலம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !