மழை வேண்டி வீடுவீடாக பிச்சையெடுக்கும் வழிபாடு
ADDED :4450 days ago
உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோயில் தெப்பம் 20 ஆண்டுகளுக்கு பின் வற்றியது. மழை வேண்டி வீடுவீடாக பிச்சையெடுக்கும் வழிபாடு நடந்தது.