உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்லாமியர்கள் தரும் பொடி!

இஸ்லாமியர்கள் தரும் பொடி!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஆனையூர் அய்யனார் சுவாமி கோயிலில் இஸ்லாமியர்கள் தயாரித்துத் தரும் வாசனைப் பொடியைத்தான் சிவராத்திரியன்று அய்யனாருக்குச் சாத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !