உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருண ஜபத்தின் மகத்துவம்!

வருண ஜபத்தின் மகத்துவம்!

வருணனுக்கு ஜலாதிபதி என்று பெயர். மழை, சமுத்திரம், ஆறுகள் என எல்லா நீர் நிலைகளுக்கும் வருணனே தலைவன். எனவே, இவரை வழிபட்டால் கண்டிப்பாக மழை பெய்யும். இதற்கென உரிய வேத மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களைக் கொண்டு ஆறு, குளம் ஏதாவது ஒன்றில் இடுப்பளவு நீரில் நின்று ஜபம் செய்வதற்கு வருணஜபம் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !