உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வாருக்கு பாலாபிஷேகம்

சக்கரத்தாழ்வாருக்கு பாலாபிஷேகம்

ரெட்டியார்சத்திரம் : கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில், சக்கரத்தாழ்வாருக்கு பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக, கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு, பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்துடன் பூஜை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !