உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்­த­சு­வாமி கோவிலில் கிருத்­திகை விழா

கந்­த­சு­வாமி கோவிலில் கிருத்­திகை விழா

திருப்­போரூர்: திருப்­போரூர் கந்­த­சு­வாமி கோவிலில், கிருத்­திகை விழா கோலா­க­ல­மாக நடந்­தது. திருப்­போரூர் கந்­த­சு­வாமி கோவிலில், மாதந்­தோறும் கிருத்­திகை விழா விமர்­சை­யாக கொண்­டா­டப்­ப­டு­கி­றது. அதன்­படி, ஆவணி மாத கிருத்­திகை விழா, நேற்று நடந்­தது. பக்­தர்கள் பிரார்த்­த­னை­யாக, மொட்­டை­ய­டித்து, சர­வண பொய்­கையில் நீராடி, கந்­தனை வழி­பட்­டனர். ஏரா­ள­மான பக்­தர்கள் காவ­டிகள் எடுத்­தனர். காது குத்தல், துலா­பா­ரமும் நடந்­தது. மாலை, உற்­சவர் அபி­ஷேகம் நடந்­தது. இதில், திர­ளாக பக்­தர்கள் கலந்து கொண்டு, வழி­பட்­டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !