உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீண்டகால பிரச்னை தீர்வதற்கான வழி இருக்கிறதா?

நீண்டகால பிரச்னை தீர்வதற்கான வழி இருக்கிறதா?

பிரச்னை தீர லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது. லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை, 108 முறை மாலை நேரத்தில் சொல்லுங்கள். அப்போது நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் வைத்து வழிபடுங்கள். இந்த வழிபாட்டை 48 நாட்கள் செய்தால் பிரச்னை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !