உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஊட்டி அருகே எம்.பாலாடா ஸ்ரீஆனந்தமலை முருகன் கோவிலில் இன்று கிருத்திகை பூஜை நடக்கிறது. காலை 10: 00 மணிக்கு சித்தி செல்வவிநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழுஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !