உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

வீட்டில் சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

சரஸ்வதி பூஜை நடத்த நல்ல நேரம்: காலை 8 முதல் 9 மணி, 10.30 முதல் 11.30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜையின் சிறப்பை அறிய கிளிக் செய்யவும்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !