உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடுவாஞ்சேரியில் பிரம்மோற்சவம்

கூடுவாஞ்சேரியில் பிரம்மோற்சவம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பத்மாவதி சமேத சீனிவாச பெருமாளுக்கு ௫ம் ஆண்டு பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இன்று காலை 10.30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சீனிவாச பெருமாள் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !