மேலும் செய்திகள்
மழை வேண்டி.. மழை சோறு எடுத்து பெண்கள் வழிபாடு
4344 days ago
கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா விமரிசை
4344 days ago
பகவதி அம்மன் கோவிலில் துர்காஷ்டமி விழா
4344 days ago
கும்பகோணம் செüராஷ்டிரா தர்ம பரிபாலன கமிட்டியின் ஆதீனத்திற்குட்பட்ட குமரன் தெருவில் உள்ள திருக்குடந்தை திருப்பதி எனப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கோயில் முகப்பில் புதிதாக மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கையொட்டி கடந்த 5-ம் தேதி பூர்வாங்க பூஜை தொடங்கியது. தொடர்ந்து 6-ம் தேதி காலை காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வியாழக்கிழமை காலை விஸ்வரூபம், கும்ப மண்டல பிம்பாகனி சதுஸ்தான பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு காலை 9.30-க்கு குடமுழுக்கு நடைபெற்று, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.
4344 days ago
4344 days ago
4344 days ago