தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம்!
ADDED :4349 days ago
தஞ்சாவூர்: தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.