உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம்!

தஞ்சை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹாரம்!

தஞ்சாவூர்: தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !