மேலும் செய்திகள்
கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
4318 days ago
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
4318 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
4318 days ago
ராமேசுவரம்: கோவிலின் மகா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற 3–ம் பிரகாரம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு அங்குள்ள 1,212 தூண்களிலும் புதிதாக வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. சுவாமி–அம்பாள் சன்னதியில் உள்ள கருங்கற்களால் ஆன தூண்களைக் கொண்ட பிரகாரத்திலும் பணிகள் நடந்து வருகிறது. இகோவிலில் பழமை வாய்ந்த கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ள முதல் பிரகாரத்தில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமி–அம்மன் சன்னதி பிரகாரத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் தூசி, அழுக்குகள் முழுமையாக நீக்குவதற்காக முதல் கட்டமாக ரசாயனம் கலந்த வர்ணம் அடிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
4318 days ago
4318 days ago
4318 days ago