உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஞ்சி அபிஷேகம்

கஞ்சி அபிஷேகம்

உசிலம்பட்டி அருகே மாசாணக் கருப்பு கோயிலில் உள்ள< விநாயகருக்கு, மழை வரவேண்டும் என்றால் கஞ்சி காய்ச்சி அபிஷேகம் செய்வர். கஞ்சி சூடு ஆறுவதற்குள் மழை வந்துவிடும் என்பது இவ்வூர் பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !