திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்
ADDED :4346 days ago
சிவகங்கை: திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு நடராஜர் சன்னதி திறக்கப்பட்டது.