உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி சிறப்பு அபிஷேகம்!

ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி சிறப்பு அபிஷேகம்!

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மார்கழி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !