ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி சிறப்பு அபிஷேகம்!
ADDED :4341 days ago
நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று மார்கழி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.