உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அனுமந்தராயசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை!

காரமடை அனுமந்தராயசுவாமி கோவிலில் லட்சார்ச்சனை!

காரமடை அடுத்துள்ள இடுகம்பாளையம் ஸ்ரீ அனுமந்தராயசுவாமி கோவிலில்  நேற்று நடந்த 21 வது அனுமன் ஜெயந்தி விழாவில் லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !