உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் முருகன் கோவிலில் தைப்பூசத்விழா துவக்கம்

ராமநாதபுரம் முருகன் கோவிலில் தைப்பூசத்விழா துவக்கம்

ராமநாதபுரம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா புதன்கிழமை காப்புக் கட்டுதலுடன்  தொடங்கியது. ராமநாதபுரம் முகவை ஊரணி வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !