உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசம் வழிபாடும் முறையும் சிறப்பும்!

தைப்பூசம் வழிபாடும் முறையும் சிறப்பும்!

தைப்பூசம். பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. முதன்முதலாக நீரும், அதிலிருந்து உலகமும் தோன்றியது தைப்பூசத்தன்றுதான் என்கின்றன புராண நூல்கள்.

சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும், அம்பிகையும் இணைந்தாடிய நாள் தைப்பூசம். இவ்வகையில், தைப்பூசம் சிவசக்திக்குரிய நாளாகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால், பழநியில் மட்டும் முருகன் கோயிலில் இவ்விழா பிரசித்தமாகி விட்டது. இதற்கு காரணம் என்ன தெரியுமா!

மேலும் தைப்பூசம் படங்கள் மற்றும் தகவலுக்கு கிளிக் செய்யவும்..



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !