உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிளம்பும்போது ராகுகாலமாக இருந்தால், என்ன பரிகாரம்?

கிளம்பும்போது ராகுகாலமாக இருந்தால், என்ன பரிகாரம்?

பயப்படத் தேவையில்லை. வீட்டிலோ  அல்லது வழியில் ஏதாவது ஒரு கோயிலிலோ அம்பாளை தரிசித்து விட்டுச் செல்லுங்கள். தெய்வநம்பிக்கையுடன் மனதைதெளிவுபடுத்திதகொள்ளுங்கள். ராகுகாலமும் நல்லகாலமாகவே அமையும். ஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகத்தைதினமும் படித்தால், எந்நாளும் எப்போதும் கிளம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !