விக்ரஹம் இல்லாமல் கடவுள் அருளைப் பெற முடியாதா?
ADDED :4308 days ago
உருவமில்லாத அருவ வழிபாடு உயர்ந்தது தான். ஆனால், அது சாமான்ய மனிதர்களுக்கு சாத்தியமில்லாதது. உருவமாக விக்ரஹம் மூலம் வழிபாடு செய்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும். தெய்வத்தோடு ஒன்றிப்போய், நம் எண்ணங்களை தெரிவிக்க ஏதுவாக அமையும்.